Posts

Showing posts from April, 2019

Bharathiyaar ....

Image
தேடிச் சோறுநிதந் தின்று — பல   சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ?  நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ?